482
  ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா, குண்டூர், மங்கலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதேபோ...

1251
ஆளுநர்களுக்கு முதலமைச்சர்கள் உரிய மரியாதையை வழங்குவதில்லை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரியில் பேட்டியளித்த அவர், தேவையான நேரங்களில் முதலமைச்சர் வந்து ஆளுநரை சந...

2861
தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த திமிங்கலங்களின் இடையூறுக்கு நடுவே, தான் நீந்திக் கொண்டிருப்பதாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மா...

2306
டெல்லியிலிருந்து ஹைதரபாத்திற்கு விமானத்தில் பயணம் செய்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், திடீரென மயக்கமடைந்த சக பயணி ஒருவருக்கு சிகிச்சை அளித்தார். அதிகாலை 4 மணியளவில், பயணி ஒருவர் மயக்கமடைந...

1462
இலவசம் வழங்கும் போக்கைத் தடுக்காவிட்டால் இலங்கையில், கிரீசில் வந்தது போல் நிதி நெருக்கடி ஏற்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சகங்களின் செ...

5487
கொரோனா உருமாற்ற வைரசான AY 4.2 இந்தியாவில் கேரளா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வைரஸ் அதிவேகமாக பரவக்கூடியது என்றாலும் அதனா...

3543
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பிக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது, ...



BIG STORY